வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இந்த மீள்துவக்கத்தில், முதன்முறை துவங்கிய வேகம் இல்லை என்பது உன்மை, கல்லூரி முடித்து ஒரு வேலையுடன் வீட்டிற்க்குத் திறும்பும் மகன் பொல உனருகிறேன். துவங்கிய பொழுது ஒரு பொழுது போக்காக துவங்கி, உந்துதலின் காரணமாக எழுதி இருக்கிறேன். இந்த முறை, ஒரு இலக்குடன் எழுத முடிவு செய்து இருக்கிறேன். இந்த குறுகிய இடைவெளி பல நல்ல எழுத்தர்களை செரித்து கொண்டதை பார்கிறேன் வருத்தமே. சிலர் இன்னுமா எழுதிக் கொண்டு இருக்கிரார்கள் என்ற வியப்பு, சிலர் இன்னும் எழுதுகிறார்கள் என்ற வெருப்பு.
பழைய சர்சைகல், இப்பொழுது இன்னும் அதிகமாய், புதிதாய் மூண்டு கொண்ட சில சர்சைகள், ஆயினும் எந்த பழைய விரோதங்களும் இன்னும் முடியவில்லை.கண்டிப்பா இவைகளை என் எழுதுக்களால் மாற்றி விட முடியும் என்றில்லை. ஆயினும் நான் குறிப்பிட்ட சில நல்ல எழுத்தர்கள் விட்டுச் சென்ற பனிகளை தொடர்வேன் ( என்று நம்புகிறேன்னு வச்சுகுங்க )
மொத்தத்தில் " சங்கதி - இப்பொழுது புது புத்துணர்சியுடன் - புதுசு கண்ணா புதுசு".
3 comments:
மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்..
மீண்டும் நிறைய எழுதுங்க நண்பா
super appu....
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )